செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு குறித்து நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கான இந்தக்குழு, செல்போன் கோபுரங்களில் இருந்து அதிகளவு மின்காந்த கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ள உத்தரவுகளை நடைமுறைப்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment