TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, May 17, 2015

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 7 | ஆறாம் வகுப்பு

  1. ஜீவ  காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் ?
    1.  திரு.வி.க
    2.  சங்கராச்சாரியார்
    3.  இராமலிங்க அடிகளார் 
    4. மேற்கண்ட எவருமில்லை
  2. திருக்குறளில் "ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்' என்றவார்த்தையின்  பொருள் என்ன ?
    1. ஆர்வமுடையவர்
    2. தோழர்
    3.  உறவினர்
    4.  அன்புடையவர் 
  3. 2013 - ஆங்கில வருடத்திற்கு  சமமான திருவள்ளுவர் ஆண்டு எது ?
    1.  2044
    2.  2041
    3.  2034
    4.  2013
  4. "என் சரிதம்"  - யாருடைய வாழ்க்கை வரலாறு ?
    1.  கண்ணதாசன்
    2. ஜி.யு.போப்
    3. தேவநேய  பாவாணர்
    4. உ.வே.சாமிநாதய்யர்
  5. நாலடியார் - எவ்வகை நூல்தொகுப்பைசார்ந்தது ?
    1.  பத்துப் பாட்டு
    2.  எட்டுத்தொகை
    3.  பதினெண் மேல்கணக்கு
    4.  பதினெண் கீழ்கணக்கு
  6. "சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப்பாடியவர் ?
    1.  திரு.வி.க
    2. பாரதியார்
    3. பாரதிதாசன்
    4.  கண்ணதாசன்
  7. உதயமார்த்தாண்டம்  பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமாவட்டம் எது ?
    1.  கன்னியாகுமரி
    2.  திருநெல்வேலி
    3.  திருவாரூர்
    4.  தஞ்சாவூர்
  8. நான்மணிக்கடிகை நூலின்ஆசிரியர்  யார் ?
    1.  ஒளவையார்
    2.  கபிலர்
    3. சீத்தலை சாத்தனார்
    4.  விளம்பி நாகனார்
  9. "தகைசால்"  என்பதன் பொருள்  என்ன ?
    1.  கொடைகளில் சிறந்த
    2.  ஈகையில் சிறந்த
    3.  பண்பில்  சிறந்த 
    4.  பொறுமையுடைய
  10. "நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப்  பாடியவர் யார்?
    1. மாங்குடி மருதனார்
    2.  கபிலர்
    3.  பிசிராந்தையார்
    4.  ஒளவையார்
    விடை- label நம் குடும்பம் NEWS ல் காணலாம்

No comments: