TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, May 17, 2015

TNPSC பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு-6

  1. திருமுருகாற்றுப்படை-யின் வேறு பெயர் என்ன ?
    1.  பெரும்பாணாற்றுப்படை
    2.  பெருங்குறிச்சி
    3.  புலவராற்றுப்  படை
    4.  கூத்தராற்றுப்படை
  2. பத்துப்பாட்டுநூல்களில் புறநூல்கள் எத்தனை ?
    1.  3
    2.  4
    3.  5
    4.  6
  3. பத்துப்பாட்டு  நூல்களில்  அகமா, புறமா என்ற கருத்து வேறுபாடு தோற்றுவித்த நூல் எது ?
    1.  நெடுநல்வாடை
    2.  மதுரைக்காஞ்சி
    3.  சிறுபாணாற்றுப்படை
    4.  மலைபடுகடாம்
  4. ஏழின்கிழவன் - என சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுபவர் யார் ?
    1. ஏழுஊர்களின்  தலைவன் 
    2.  குடும்பத்தில் வயதான தந்தை
    3. ஏழு குழந்தைகளின் தகப்பன்
    4.  இசைக்கலைஞர்களின் தலைவன்
  5. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் ?
    1.  கபிலர்
    2.  முடத்துக்கண்ணியார்
    3. சீத்தலை சாத்தனார்
    4.  நல்லூர் நத்தத்தனார் 
  6. சிறுபாணாற்றுப்படையில் 'ஓய்மாநாடு' என அழைக்கப்படுவது ?
    1.  விழுப்புரம்
    2.  திண்டிவனம்
    3.  திருவள்ளூர்
    4. வேலூர்
  7. மயிலுக்கு போர்வை தந்த மன்னன் யார் ?
    1. பாரி
    2.  அதியமான்
    3. பேகன் 
    4. ஓரி
  8. ஈர நன்மொழி இரவலர்க்கு ஈத்துக் காத்தவன் -யார்? 
    1. பாரி
    2. ஓரி
    3. பேகன் 
    4. காரி
  9. நாகம் கொடுத்தஆடையை  சிவனுக்கு  கொடுத்தவன்யார்? 
    1. காரி
    2. ஓரி
    3. ஆய்
    4.  நள்ளி
  10. நடைப்பரிகாரம் முட்டாது கொடுத்தவன்  யார்?
    1. பாரி
    2. காரி
    3. ஆய்
    4.  நள்ளி

    விடை- label நம் குடும்பம் NEWS ல் காணலாம்

No comments: