TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Monday, May 4, 2015

TNPSC பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு-2

  1. சங்கநூல்கள் / இலக்கியங்கள்-என முதன்முதலில் அழைத்தவர்யார்?
    1. ஜி.யு.போப்
    2. கால்டுவெல்
    3.  நக்கீரர் 
    4. பாவாணர் 
  2. 'எட்டுத்தொகை" யில் அகநூல்கள் எத்தனை ?
    1.  இரண்டு
    2. மூன்று 
    3. நான்கு 
    4. ஐந்து 
  3. பின்வருபவற்றில் எது அகநூல் அல்ல ?
    1.  பதிற்றுப்பத்து
    2.  நற்றிணை
    3.  குறுந்தொகை
    4.  கலித்தொகை 
  4. பின்வருபவற்றில் எது புற நூல் அல்ல ?
    1.  பதிற்றுப்பத்து
    2.  பரிபாடல் 
    3.  புறநானூறு 
    4.  குறுந்தொகை
  5. எட்டுத்தொகைநூல்களுள்  அகம்-புறம் கலந்த ஒரே நூல் எது? 
    1.  புறநானூறு 
    2.  குறுந்தொகை 
    3.  கலித்தொகை 
    4. பரிபாடல்
  6. எட்டுத்தொகைநூல்களுள்  மிகவும் பழமையானது எது ?
    1.  பரிபாடல்
    2.  புறநானூறு 
    3.  பதிற்றுப்பத்து
    4.  கலித்தொகை 
  7. எட்டுத்தொகைநூல்களுள்  கடைசியாக இயற்றப்பட்டநூல் எது? 
    1.  புறநானூறு
    2.  நற்றிணை 
    3.  பரிபாடல் 
    4.  குறுந்தொகை 
  8. சங்க இலக்கியத்தில் வரும் 'தொகை' (எ.க. குறுந்தொகை) என்ற சொல்லின் அர்த்தம் என்ன? 
    1.  பலவிதமான  பொருள்களை உள்ளடக்கியது 
    2.  மயிலின்தோகை போல அழகானவை 
    3.  சிறு சிறுபாடல்களின் தொகுப்பு 
    4.  பலபுலவர்களால் பாடப்பட்டது
  9. நற்றிணை -நூலில் மொத்தம் எத்தனைபாடல்கள்  உள்ளன ?
    1.  150
    2.  330
    3.  400
    4.  465
  10. நற்றிணை நூலை தொகுப்பித்தவர் யார் ?
    1.  செங்குட்டுவன் 
    2. நெடுஞ்சேரலாதன் 
    3.  நக்கீரர்
    4. பாண்டியன் மாறன் வழுதி

No comments: