TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Monday, May 4, 2015

TNPSC பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு-5

  1. ஐங்குறுநூறு நூலின் வரையறை என்ன ?
    1. பேரெல்லை 3 அடி , சிற்றெல்லை 4 அடி 
    2.  சிற்றெல்லை 5 அடி, பேரெல்லை 6 அடி
    3.  சிற்றெல்லை 3 அடி,பேரெல்லை 6 அடி
    4. பேரெல்லை 4 அடி, சிற்றெல்லை 3 அடி
  2. ஐங்குறுநூறில் முல்லைத்திணையைப்பற்றிய  100பாடல்களைப்பாட்யவர் யார் ?
    1. ஓதலாந்தனார்
    2. ஓரம் போகியார்
    3.  கபிலர்
    4. பேயனார் 
  3. பதிற்றுப்பத்து எந்த மன்னர்களைப் பற்றிப்பாடப்பட்டது ?
    1. சேரமன்னர்கள் 
    2. சோழ மன்னர்கள்
    3. பாண்டியமன்னர்கள்
    4.  பல்லவ மன்னவர்கள்
  4. பதிற்றுப் பத்து நூலை முதலில் பதிப்பித்தவர் யார் ?
    1. க.துரைசாமிபிள்ளை
    2. கால்டுவெல்
    3. ஜி.யு.போப்
    4. உ.வே.சாமிநாதையர்
  5. பதிற்றுப் பத்துநூலில் கூறப்படும் 'கடம்பர்' என்போர்யார் ?
    1. காட்டுக்கொள்ளையர்கள்
    2. யானைப்பாகர்கள்
    3.  எதிரி நாட்டவர்
    4.  கடற்கொள்ளையர்கள்
  6. கிடுகு - என்ற தமிழ்வார்த்தையின்  அர்த்தம் என்ன ?
    1. கடுகு மரம்
    2. கேடயம் 
    3.  வில்
    4.  அம்பு
  7. யவனநாட்டு யாத்திரிகர்கள் 'தொண்டி'யை எவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் ?
    1.  திண்டிஸ்
    2.  தொண்டி
    3.  துண்டிஸ் 
    4. தோடிஸ்
  8. 'பழையன்' என்பவன் எந்தநாட்டு அரசன் ?
    1. சேர நாட்டு குறுநில மன்னன்
    2. பாண்டிய நாட்டு குறுநில மன்னன்
    3. சோழநாட்டு குறுநிலமன்னன்
    4.  வடநாட்டு மன்னன்
  9. அதியமானைபோரில்  வென்றசேரமன்னன் யார் ?
    1. செங்குட்டுவன்
    2.  இமயவரம்பன்
    3.  பெருஞ்சேரல் இரும்பொறை 
    4.  செல்வ கடுங்கோ வாழியாதன்
  10. பதிற்றுப்பத்து  பாடல்களி ல்  எத்தனை பத்து நூல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை ?
    1. ஐந்து
    2. நான்கு
    3. மூன்று
    4.  இரண்டு 

No comments: